Posts

தெய்வம் தந்த வீடு பாடல் வரிகள்

 Movie :  அவள் ஒரு தொடர்கதை Music : MSV Lyrics : கண்ணதாசன் HD Video Song தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… இந்த ஊரென்ன சொந்த வீடென்ன… இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே… வாழ்வின் பொருள் என்ன… நீ வந்த கதை என்ன… வாழ்வின் பொருள் என்ன… நீ வந்த கதை என்ன… நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா… ஆஆஆ… நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா… இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா… தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி… கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி… ஆதி வீடு அந்தம் காடு… இதில் நான் என்ன… அடியே நீ என்ன ஞானப் பெண்ணே… வாழ்வின் பொருள் என்ன… நீ வந்த கதை என்ன… தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்… உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்… கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி… காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி… கொண்டதென்ன கொடுப்பதென்ன… இதில் தாய் என்ன… மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே… வாழ்வின் பொருள் என்ன… நீ வந்த கதை என்ன… தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்… அது தெரியாம...

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா பாடல் வரிகள்

  மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமைதாங்கி (1962) : Artists: Gemini Ganesan, Devika, Muthuraman | ஜெமினி கணேசன், தேவிகா,முத்துராமன் Singer: P B Srinivas | P.B.ஸ்ரீநிவாஸ் Lyrics: Kannadasan | கண்ணதாசன் Music Director: M S Viswanathan, Ramamoorthy | எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி HD Video song பாடல் வரிகள் : மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா Mayakkama Kalakkama Lyrics in English Mayakama kalakama Manadhilae kuzhapamaa Vaazhkaiyil nadukamaa Vaazhkai Endral aayiram irukum Vaasal dhorum Ve...

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடல் வரிகள்

  படம் : ஆண்டவன் கட்டளை பாடல்:ஆறு மனமே ஆறு இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் : T.M. சௌந்தரராஜன் வரிகள் : கண்ணதாசன் Movie :Aandavan Katalai Song: Aaru Maname Music: Viswanathan, Ramamoorthy Singers: T.M. Soundararajan Lyricists: Kannadasan HD Video color song பாடல் வரிகள் : ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துனபத்தில் இன்பம் பட்டாகும் சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துனபத்தில் இன்பம் பட்டாகும் - இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிட்ம் மயங்கும் - நிலை உயரு...